விண்ணதிரும் கோஷங்களுடன் பொலிகண்டியை வந்தடைந்தது மாபெரும் பேரணி
பொத்துவிலில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பித்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டிவரை’ எழுச்சிப் பேரணி இன்று (07) மாலை 6.30 மணியளவில் பொலிகண்டியை சென்றடைந்து தமிழர் தாகம் என்னவென்பதை எடுத்துரைத்துள்ளது. தமிழர் பிரதேசத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டுவரும் தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த பேரணிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகள் என்பன பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கின. … Continue reading விண்ணதிரும் கோஷங்களுடன் பொலிகண்டியை வந்தடைந்தது மாபெரும் பேரணி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed